Sunday, 15 February 2015

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதனால் கிடைக்கும் பலன்கள் :

நன்றி தினத்தந்தி :

இந்திர லிங்கம் – புதிய வேலை, பணி மாற்றம், பதவி 
உயர்வு கிடைக்கும்.
அக்னி லிங்கம் – கற்பு, சத்தியம், தர்மம் தலை காக்கும்.
எம லிங்கம் – எம பயம் நீங்கி, நீதி வழுவாமல்
வாழலாம்.
நிருதி லிங்கம் – தோஷங்கள், குழந்தை இல்லாமை,
சாபங்கள் நிவர்த்தியாகும்.
வருண லிங்கம் – ஜலதோஷம், சிறுநீரக வியாதி,
சர்க்கரை வியாதி குணமாகும்.
வாயு லிங்கம் – காசம், சுவாச நோய், மாரடைப்பு நோய்
நீங்கும்.
குபேர லிங்கம் – ஆக்கப்பூர்வமாக தரிசித்தால்
கோடீஸ்வரர் ஆகலாம்.
ஈசானிய லிங்கம் – ஏழரை சனியில் இருந்து
விடுபடலாம்.

No comments: