நன்றி தினத்தந்தி :
சிவபெருமானையும், நந்திதேவரையும் வழிபாடு செய்யும், பிரதோஷ பூஜையானது சிறப்பு வாய்ந்தது. இந்த பிரதோஷ வழிபாடு அனைத்து கிழமைகளிலும் வரும். சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் தனிச்சிறப்பு கொண்டது. எந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷ வழிபாட்டுக்கு எப்படிப்பட்ட பலன் என்பதைக் காணலாம்.
திங்கள் – சுப மங்களத்தை கொடுக்கும்.
செவ்வாய் – நல்ல சிந்தனை தரும். அசுவமேத யாக
பலன் தரும்.
புதன் – புத்திபேறு கிட்டும். கல்வியில் சிறந்து
விளங்கலாம்.
வியாழன் – குருவருளோடு இறையருள் கிட்ட,
பித்ருக்கள் உதவுவர்.
வெள்ளி – எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகள் விலகுவர்.
சனி – மகாபிரதோஷ நாள். பதவி உயர்வு வரும்,
அஷ்டலட்சுமி ஆசி கிட்டும்.
செவ்வாய் – நல்ல சிந்தனை தரும். அசுவமேத யாக
பலன் தரும்.
புதன் – புத்திபேறு கிட்டும். கல்வியில் சிறந்து
விளங்கலாம்.
வியாழன் – குருவருளோடு இறையருள் கிட்ட,
பித்ருக்கள் உதவுவர்.
வெள்ளி – எதிர்ப்புகள் நீங்கும், எதிரிகள் விலகுவர்.
சனி – மகாபிரதோஷ நாள். பதவி உயர்வு வரும்,
அஷ்டலட்சுமி ஆசி கிட்டும்.
No comments:
Post a Comment