ENNATHU PARVAI
Friday, 10 April 2015
கடவுளுக்குக் கூட திருஷ்டி
பெரிய அளவில் அலங்காரம் தீபாராதனை போன்றவைசெய்யப்படும் போது விபூதியினால் திருஷ்டி சுற்றி சூடத்தின் மீது போடுவார்கள்.
எதற்காக என்றால், இவ்வளவு பெரிய பூஜையைச் செய்கிறார்களே என்று நமக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment