Friday, 10 April 2015

கடவுளுக்குக் கூட திருஷ்டி

பெரிய அளவில் அலங்காரம் தீபாராதனை போன்றவைசெய்யப்படும் போது விபூதியினால் திருஷ்டி சுற்றி சூடத்தின் மீது போடுவார்கள்.
எதற்காக என்றால், இவ்வளவு பெரிய பூஜையைச் செய்கிறார்களே என்று நமக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்

No comments: