Thursday, 5 March 2015

ராகு கேது தோஷத்து சில பரிகார

காளீய நர்த்தனம் செய்த கிருஷ்ணர் படத்தை பூஜிப்பதால் இது தீரும்.
சுதர்சன மந்திரத்தை ஜபிப்பதால் இது தீரும்
சிவா புராணம், கோளறு பதிகம், வேல் மாறல் இவைகளை சொல்வதால் நீங்கும்.
அரசமரத்து அடியில் இருக்கும் நாகருக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதால் நீங்கும்.
ஆகாசகிழங்கை வீட்டில் வாசலில் கட்டி தொங்கவிட்டால், இந்த தோஷம் விலகும்
ராகு கேது மந்திரங்களை அமாவாசை அன்று சொன்னால் நீங்கும்.
அபிராமி அந்தாதி சொன்னால், பவுர்ணமி பூஜை செய்தால் விலகும்.
கல்லில் நாகரை, அரச மரத்து அடியில் பிரதிஷ்டை செய்தால் தீரும்.
உங்களுக்கு யார் குருவோ அவரை தினமும் நேரில் சென்று வணங்கினாலும் தோஷம் விலகும். குரு இல்லாதவர்கள், அவரின் படத்தை வைத்தும் பூஜிக்கலாம்.
கந்த சஷ்டி கவசம் சொல்லலாம்.
ராமேஸ்வரம் சென்று சேது ஸ்நானம் செய்தாலும் நீங்கும் 

No comments: